மாவட்டச் செய்திகள்
-
சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு!!!
இந்துக்களுக்கு ஒரு இயக்கம் இருக்கிறது என்று பாஜக சொல்லிக் கொள்கிறது ஆனால், கடந்த காலங்களில் சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இன்று…
Read More » -
வாடிப்பட்டியில் உலக ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு அறிமுகம்!!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில்14 வது ஆண்கள் ஆக்கி இளையோர் உலகக் கோப்பைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு,முன்னாள் இந்திய ஆக்கி…
Read More » -
மேகதாது பிரச்சனை எனது சிறு வயது முதல் நடந்து கொண்டிருக்கிறது எனது தாடி வெள்ளை ஆகிவிட்டது தண்ணீர் கருப்பாகிவிட்டது: கமல்ஹாசன் எம்.பி!!!
பீகார் தேர்தல் முடிவை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.(tamilnadu will have to be…
Read More » -
சோழவந்தானில் நிழற் குடைகள் அமைத்து தர தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி-க்கு கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு…
Read More » -
தேசிய பத்திரிகை தினம்:பாஜகவை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.அரசியல், அதிகாரவர்க்கம்,நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள்.இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து…
Read More » -
பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பா.ஜ.க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது:கீழக்கரையில் நடந்த பாகமுகவர்கள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!!!
பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.தமிழ்நாடு மக்கள் மின் தெளிவானவர்கள் கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர்…
Read More » -
இராமநாதபுரம் ஆயுதப்படையில் சரக டி.ஐ.ஜி வருடாந்திர ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது,ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள்,உபகரணங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின்…
Read More » -
உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டம்!!!
உசிலம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க சாக்கடை கால்வாய்களை தூர்வார மன்ற உறுப்பினர்கள்…
Read More » -
பரமக்குடி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி நகராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் வாக்குசாவடி நிலை…
Read More » -
இராமநாதபுரத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு!!!
இராமநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,திருவாடானை…
Read More »