மாவட்டச் செய்திகள்
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா கல்பனா சாவ்லா தைரியம் மற்றும் துணிச்சலான…
Read More » -
இணைதளம் மூலம் விண்ணப்பிக்க ராமநாதபுரம் கலெக்டர் அழைப்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி / பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில்…
Read More » -
டூப்ளிகேட் நிருபருக்கு தொட்டுக்க சைடிஸ்ட் பாரம்பரிய மிக்க நாளிதழா?
சென்னையிலிருந்து அதிரடி செய்தி புலனாய்வு இதழின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் டாக்டர் சிறியூர் செ.செல்லப்பாண்டி பாண்டிச்சேரி நமது முரசு நாளிதழ் உரிமையாளருக்கு பரபரப்பான கோரிக்கை ஒன்றை முன்…
Read More » -
அமைச்சர் அட்வைஸ்!!!
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் இதர முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுரை…
Read More » -
தேவிபட்டினம் மீன் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டிணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…
Read More » -
உஷாரய்யா…!!! உஷாரு…!!!
போலிகளின் புகழிடமாக மாறுகிறதா? ஜனநாயகத்தின் நான்காவது தூண்…!!! PRGI-ல் நிரந்தரமாக முடக்கப்பட்ட வணக்கம் தமிழகம் பத்திரிக்கைக்கு அரசு சலுகைகள் முதல் அரசு விளம்பரங்கள் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?????…
Read More » -
கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழா:5-ம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா முன்னிட்டு 5 ஆம் நாள் விழாவில் சனிக்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.…
Read More » -
அமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை!!!
ராமநாதபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவை,மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன்,போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் ஆகியோர்களது முன்னிலையில்,ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
தேவிபட்டினம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள்:கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்…
Read More » -
புதிய மின்மாற்றி துவக்க விழா!!!
ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு துவக்க விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் ஊராட்சிக்குட்பட்ட பழங்குளம் கிராமத்தில் புதிய மாற்றி துவக்க விழா…
Read More »