மாவட்டச் செய்திகள்
-
உலக சிக்கன நாள் சேமிப்பின் அவசியம் குறித்த பதிவு
பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும்,சேமிப்பின் முக்கியத்துவத்ததையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச்…
Read More » -
இராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடப்படாத தராசுகள்:பொருட்களின் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்:ஆய்வு செய்ய கோரிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்,கிராமங்களில் பஜார் பகுதியில் நடைபாதை,தள்ளு வண்டிகளில் முத்திரையிடப்படாத தராசுகள்,எடை கற்களை பயன்படுத்தி சில வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்வதால் எடை குறைவால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.அதிகாரிகளின்…
Read More » -
குடியாத்தம் நகர் காவல்துறையின் துரித நடவடிக்கை!!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் இந்தியா அஞ்சல் பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவர் கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்து பொன்னம்பட்டியில் சேர்ந்த அஜய்குமார் என்பவருக்கு பாஸ்போர்ட் டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.அப்பொழுது…
Read More » -
அரசு கல்லூரியில் பனை விதைகள் நடும் பணி!!!
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.இதில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ்…
Read More » -
நகராட்சி தேர்தலில் களம் காணும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு:திராவிட கட்சிகள் கலக்கம்!!!
கீழக்கரையில் நகராட்சி ஒழுங்கா செயல்படலைனா நகராட்சி தேர்தல்ல நாங்க குதிப்போம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதனால் கீழக்கரை சார்ந்த திராவிட கட்சிகள் கலக்கத்தில்…
Read More » -
இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி…
Read More » -
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை-முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் விழா மற்றும் 63-வது குருபூஜை விழா நாளை மறுநாள் (30.10.2025) அன்று நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம்-மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் டாஸ்மாக் மூன்று நாட்கள் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம் மற்றும் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பிறந்த நாள்…
Read More »