-
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு:மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- உலகப் பொதுமறையாம் மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பின் மூலம் பயிற்சி:பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!
இராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்காளர் தீவிர திருத்தம் பட்டியலில் நடக்கும்…
Read More » -
தமிழகம்
வாடிப்பட்டி அருகேமேடான பகுதியில் வடிகால் அமைக்க வேண்டாம்:கிராம பொதுமக்கள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் அங்குள்ள மயான சாலை வழியாக ஆதான் ஓடை…
Read More » -
தமிழகம்
சூரங்கோட்டை ஊராட்சி ஊரணியில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சூரங்கோட்டை ஊராட்சி, இடையர்வலசை கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஊரணியில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
தமிழகம்
வாடிப்பட்டியில்குரல் தேடல் பாடல் போட்டி பரிசளிப்பு!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆர்.ஆர் மியூசிக்கல் தனியார் அமைப்பு மற்றும் அனாஸ் ரெசார்ட் சார்பில் ஒரு கோடி புதிய குரலின் தேடல் எனும் பாடல் போட்டி நடந்த…
Read More » -
தமிழகம்
சாரணிய இயக்க பொன் விழா!!!
மதுரை,உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சாரண…
Read More » -
தமிழகம்
வாக்காளர் சிறப்பு திருத்தபணிகள்ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்!!!
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூராட்சி, வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை சட்டமன்ற…
Read More » -
தமிழகம்
டெல்லி செங்கோட்டை அருகே கார்குண்டு விடுப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு ( கூடுதல்) பாதுகாப்பு!!!
நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் .அதனைத்தொடர்ந்து,நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி…
Read More » -
தமிழகம்
திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற…
Read More »