-
அரசியல்
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்ததற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி சாராயக்கடை என்று பெயர் வைத்திருக்கலாம்:பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் ஆவேச பேட்டி!!!
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைத்ததற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி சாராயக்கடை என்று வைத்திருக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு…
Read More » -
தமிழகம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்-தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் கோரிக்கை!!!
தமிழர் அதிகாரம் அமைப்பின் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியதாவது:- தமிழ்க்குடியின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் அரசு வாகனம் ஏலம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இயங்கிய ஜீப் இன்று (அக்.28-ல்) பொதுமக்கள் முன்னிலையில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
உலக சிக்கன நாள் சேமிப்பின் அவசியம் குறித்த பதிவு
பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும்,சேமிப்பின் முக்கியத்துவத்ததையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடப்படாத தராசுகள்:பொருட்களின் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்:ஆய்வு செய்ய கோரிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்,கிராமங்களில் பஜார் பகுதியில் நடைபாதை,தள்ளு வண்டிகளில் முத்திரையிடப்படாத தராசுகள்,எடை கற்களை பயன்படுத்தி சில வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்வதால் எடை குறைவால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.அதிகாரிகளின்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
குடியாத்தம் நகர் காவல்துறையின் துரித நடவடிக்கை!!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் இந்தியா அஞ்சல் பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவர் கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்து பொன்னம்பட்டியில் சேர்ந்த அஜய்குமார் என்பவருக்கு பாஸ்போர்ட் டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.அப்பொழுது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அரசு கல்லூரியில் பனை விதைகள் நடும் பணி!!!
இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.இதில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நகராட்சி தேர்தலில் களம் காணும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு:திராவிட கட்சிகள் கலக்கம்!!!
கீழக்கரையில் நகராட்சி ஒழுங்கா செயல்படலைனா நகராட்சி தேர்தல்ல நாங்க குதிப்போம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதனால் கீழக்கரை சார்ந்த திராவிட கட்சிகள் கலக்கத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி…
Read More »