-
தமிழகம்
இராமநாதபுரத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு துரித தீர்வு!!!
இராமநாதபுரம் கேணிக்கரை யாஃபா மஹாலில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுவை கடற்படை தலைமையகம் சார்பாக பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் நாளை ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் குறித்து இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முப்படை ராணுவம் கடற்கரை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தீவிரம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகம்:மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!!!
இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு:பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள்,இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு…
Read More » -
தமிழகம்
இருமுடி திருவிழாவிற்கு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக டிசம்பர் 15…
Read More » -
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவம் பதிவேற்றம்:தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறு…
Read More »