மாவட்டச் செய்திகள்
-
இராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீனவர்களிடம்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு…
Read More » -
லாரி மோதி இருவர் படுகாயம்!!!
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை நாகமலை…
Read More » -
சோழவந்தானில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்:ஆர்.பி உதயகுமார் சிறப்புரை!!!
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக்…
Read More » -
அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடியா? விவசாயிகள் கேள்வி!!!
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…
Read More » -
வாடிப்பட்டியில் பௌர்ணமி சிறப்பு பூஜை
பௌர்ணமி சிறப்பு பூஜைவாடிப்பட்டி, நவ.6-மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி…
Read More » -
வாடிப்பட்டி அருகேபெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து!!!
மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த…
Read More » -
வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷே கம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும்…
Read More » -
மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!!!
மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில், தொழிலதிபர்…
Read More » -
இராமநாதபும் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி!!!
இராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி RKS Badminton Academy இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தொண்டி இஸ்லாமிக் மாதிரி பள்ளி விளையாட்டு…
Read More »