தமிழகம்
-
ராமநாதபுரத்தில் த.வெ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி த.வெ.க அரசை கண்டித்து…
Read More » -
ஆதவ் அர்ஜுனாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்பது தெரியவில்லை – ஆர்பி.உதயகுமார்
“அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சிகூட நம்பி வரவில்லை. மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளதால், அதிகாரத்தை…
Read More » -
முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் ; அமைச்சர் ராஜ்மோகன்
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் ஒரு அமைச்சராக இல்லாமல், சகோதரனாக சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கூடத்திலும்…
Read More » -
அண்ணாமலையுடன் சில சுயநலவாதிகள் சென்றுள்ளார்கள் : தமிழிசை அதிரடி..!
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில் 3 நாட்களில் 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.…
Read More » -
சென்னை காவல் நிலையங்களில் தூய்மைப் புரட்சி: காவல் ஆணையர் அமல்ராஜ்
சென்னை போலீஸ் கமிஷனர் ஆக பொறுப்பேற்ற அமல்ராஜ் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கும், குற்ற செயல்களை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.…
Read More » -
திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்எல்ஏ
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் மாற்றுக் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:…
Read More » -
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…
Read More » -
திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் மகபூபாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரவுடியான இவர், நேற்று இரவு 11.30 மணியளவில் காட்டூர் பகுதியில்…
Read More » -
இந்தி திணிப்பு.. ஜூன் 23ல் ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் : திமுக
பிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும், பல்கலைக்கழக அதிகாரத்தை பறிக்கும் விபிஎஸ்ஏ முறையை திரும்ப பெற வலியுறுத்தியும் வரும் 23-ம் தேதி தமிழக ஆளுநர்…
Read More » -
“திமுக அடித்த கமிஷனை கூட்டணி தர்மத்துக்காக வெளியே சொல்லவில்லை” – மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு
திமுக அடித்த கமிஷனை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் அதை வெளியே சொல்லவில்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற…
Read More »