மாவட்டச் செய்திகள்
-
தேவர் குருபூஜை விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று தினங்கள் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை…
Read More » -
நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் விழா:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30.10.2025 அன்று காலை 9.30…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி,ஒவ்வொரு ஆண்டும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்…
Read More » -
பரமக்குடியில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு: விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து!!!
பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
Read More » -
சாயல்குடி அருகே பனாமா உணவகத்துக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி தாலுகா சாயல்குடி அருகே மலட்டாறு விளக்கில் பனாமா ஓட்டல் உணவகத்தை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். பனாமா உணவகத்தை உணவுப்…
Read More » -
இராமநாதபுரத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்:மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை…
Read More » -
இராமநாதபுரத்தில் அரசு வாகனம் ஏலம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இயங்கிய ஜீப் இன்று (அக்.28-ல்) பொதுமக்கள் முன்னிலையில்…
Read More » -
உலக சிக்கன நாள் சேமிப்பின் அவசியம் குறித்த பதிவு
பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும்,சேமிப்பின் முக்கியத்துவத்ததையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச்…
Read More » -
இராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடப்படாத தராசுகள்:பொருட்களின் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்:ஆய்வு செய்ய கோரிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்,கிராமங்களில் பஜார் பகுதியில் நடைபாதை,தள்ளு வண்டிகளில் முத்திரையிடப்படாத தராசுகள்,எடை கற்களை பயன்படுத்தி சில வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்வதால் எடை குறைவால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.அதிகாரிகளின்…
Read More »