மாவட்டச் செய்திகள்
-
அக்வா அக்ரி சமூக பொறுப்பு நிதி மூலம் அரசுப்பள்ளிக்கு கட்டமைப்பு வசதிகள்!!!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மண்டபம் ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர் பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர்,வகுப்பறைகளில் தரைத்தளம் அமைத்து தர பள்ளி மேலாண் குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை…
Read More » -
ராமநாதபுரத்தில் நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கூட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிக்கை!!!
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
Read More » -
ராமநாதபுரத்தில் மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகன் போட்டி:கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தேர்வு!!!
ராமநாதபுரத்தில் நடந்த மிஸ்டர் சவுத்கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் அப்லிப்ட்மென்ட் டைனமிக்ஸ் சார்பில் தார் கிளாஸிக் 2026, மிஸ்டர்…
Read More » -
இராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் விபத்தில் பலி:அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நிதி உதவி!!!
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி. 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் தனியார்…
Read More » -
கீழக்கரை நகராட்சி புதிய கட்டிட கட்டுமான பணிகள் நிறுத்தம்:சேர்மன் செஹானஸ் ஆபிதா அறிவிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை நகராட்சி புதிய கட்டிட கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாகவும்,புதிய இடம் தருவதாக கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்…
Read More » -
இராமநாதபுரத்தில் “என் கனவு என் எதிர்காலம்”இணையதள சேவை:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப்…
Read More » -
நரிப்பையூரில் பனைபொருள் வர்த்தக மையம்:அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அடிக்கல் நாட்டினார்!!!
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழர் அதிகாரம் ஆர்ப்பாட்டம்:பட்டியல் வெளியேற்றம் கோரி நடந்தது!!!
பூர்வீக தமிழ் குடியான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கும் உரிய இடப்பங்கீடு வழங்க வலியுறுத்தியும்,தமிழர்…
Read More » -
காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிஅரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு காவல்…
Read More » -
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்புகொடி:இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விடுதலை!!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இராமநாதபுரம் அருகே கருப்புக்கொடி காட்டிய 2 வழக்குகளில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைவரும் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டனர்.காவிரி மேலாண்மை…
Read More »