மாவட்டச் செய்திகள்
-
இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம் லிமிடெட்) காரைக்குடி மண்டலம் இணைந்து நடத்திய…
Read More » -
இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஒன்றிய ரயில்வே துறை மந்திரியிடம் கே.நவாஸ்கனி எம்.பி நேரில் கோரிக்கை!!!
ஒன்றிய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்.பி வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இராமேஸ்வரம் –…
Read More » -
இராமநாதபுரத்தில் பி.கே ஏஜென்சி திறப்பு விழா:பேங்க் ஆப் மஹாராஷ்டிரா மேலாளர் திறந்து வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மஞ்சனமாரியம்மன் கோவில் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகம் அருகே பி.கே ஏஜென்சி Chil…
Read More » -
மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம்!!!
எதிர்க்கட்சி தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் பொய் வழக்கு பதிவு செய்த ஒன்றிய அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
Read More » -
திருநெல்வேலி – சென்னை கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு ரயில்!!!
கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு…
Read More » -
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர்,முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை சந்தித்து முறையீடு!!!
கடந்த டிச.11 அன்று படிக்காத,மற்ற மாணவிகள் படிப்பதற்கு இடையூறாக இருந்த மாணவியை படிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.பள்ளியில் பணியிலிருந்த ஆங்கில பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியை நேசசெல்வியை வகுப்பறையில்…
Read More » -
இராமநாதபுரத்தில் நலிந்த பத்திரிகையாளர் என்ற போர்வையில் தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றும் நபர்:துணை போகும் பிரபல நாளிதழ் நிர்வாகம்!!!
ரிப்போர்ட்டர்ஸ் அஞ்சல்…. இராமநாதபுரத்தில் பத்திரிக்கை துறையில் உடல்நிலை சரியில்லை என விருப்ப ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஒருவர் அரசின் ஓய்வூதியம் பெற்று கொண்டு பிரபல நாளிதழ் ஒன்றில்…
Read More » -
தொண்டி எம்.ஆர்.பட்டினம் 1வது வார்டில் மழைநீருடன் கலந்த கழிவுநீர்:நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும்:ம.ம.க நிர்வாகி அலாவுதீன் கோரிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அலாவுதீன் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியதாவது:- இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி…
Read More » -
போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சேதுராமன் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.…
Read More » -
பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா இனிதே நிறைவு!!!
பெங்களூரில் நடைபெற்று வந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கிய நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது. பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி…
Read More »