-
தமிழகம்
பரமக்குடியில் உயர் கல்விக்கான கடன் மேளா:மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2025 2026 ஆம்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் வினோத் குமார் தலைமை வகித்தார்.18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் முனியசாமி…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல்…
Read More » -
தமிழகம்
குதக்கோட்டை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிய வீடுகளுக்கு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,குதக்கோட்டை ஊராட்சியில் 2023-2024 ஆண்டு ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம்:பொதுமக்கள் பயன்பெற மாவட்ட தேர்தல் அலுவலர்/கலெக்டர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்…
Read More » -
தமிழகம்
தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா:முன்னாள் மாணவர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்…
Read More » -
தமிழகம்
இராமேஸ்வரம் மாணவி கொலை வழக்கு:பா.ம.க சார்பில் நிதி மற்றும் நீதி வேண்டி கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு:நிதி மற்றும் நீதி கிட்டா விடில் உண்ணாவிரதப் போராட்டம்:பா.ம.க மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் பள்ளிக்குச் சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை…
Read More » -
தமிழகம்
மானாங்குடியில் கூட்டுறவுத்துறை மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி:கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மானாங்குடி கடற்கரை பகுதியில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூட்டுறவுத்துறையின் மூலம் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்து…
Read More » -
தமிழகம்
கறார் காட்டிய மாணவியின் தந்தை கதி கலங்கிய ஓட்டம் பிடித்த தி.மு.கவினர்:எங்களுக்கு நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும்:ஆறுதல் சொல்லப் போன இடத்தில் அசிங்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தை நேற்று உலுக்கிய,ஒருதலைக் காதலை மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்:கலெக்டர் தலைமையில் நடந்தது!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்…
Read More »