மாவட்டச் செய்திகள்
-
இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியம் போட்டி:கலெக்டர் துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டியை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்து…
Read More » -
இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை-தி.மு.க ஆட்சியில் சமூக விரோதிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை:பா.ம.க தலைவர் அறிக்கை!!!
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ்…
Read More » -
இராமேஸ்வரத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி கொலை:பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் காதலிக்க மறுத்த மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவி குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்வருக்கு பயனாளி நெஞ்சார்ந்த நன்றி!!!
தமிழ்நாடு அரசின் சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய்,கொத்தமல்லி,தென்னை மற்றும் பனை போன்ற…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் தெரிந்துகொள்ள இணையதள முகவரி வெளியீடு:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐதகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி அவ்வையார் விருதுகள் தொடர்பான கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச்-8ல் கொண்டாடப்பட்டு வருகிறது.2025-26 ஆம் ஆண்டிற்கான உலக…
Read More » -
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ம.ஜ.க நிர்வாகிகள் நியமனம்!!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி… மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி ஒப்புதலுடன் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அக்கட்சியின் தலைமை…
Read More » -
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்:வசூல் வேட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா!!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா. காரைக்குடி மோட்டார்…
Read More » -
இராமநாதபுரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து மீளப்…
Read More » -
இராமநாதபுரத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்:ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,தமிழ்நாடு மாநில…
Read More »